கொரோனாத் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா மரணம் ஒன்று இன்று நிகழ்ந்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்லமுத்துவீதி, மானிப்பாயைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே கொரோனாத் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவிக்கு உறுதிப்படுத்தினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்